பெங்களூரு எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் சோனியா காந்தி பங்கேற்க முடிவு

பெங்களூரு வரும் 17, 18 தேதிகளில் பெங்களூருவில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் சோனியா காந்தி பங்கேற்க முடிவு செய்துள்ளார். வரும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மீண்டும் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்க கூடாது என எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர். அதையொட்டி பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் மாபெரும் ஆலோசனைக் கூட்டம் கடந்த ஜூன் 23- ஆம் தேதி நடைபெற்றது. கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் […]

The post பெங்களூரு எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் சோனியா காந்தி பங்கேற்க முடிவு first appeared on www.patrikai.com.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.