வாக்காளர் சரிபார்க்கும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்க சென்னை மாநகராட்சி வேண்டுகோள்!

சென்னை:  வாக்காளர் சரிபார்க்கும் பணி கணக்கெடுக்க வருபவர்களுக்கு ஒத்துைழப்பு தாருங்கள் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் வாக்காளர் சரிபார்ப்பு பணி நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.  அதனை தொடர்ந்து ஜனவரி 5-ந் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதையொட்டி முன்திருத்த நடவடிக்கையாக குடும்பத்தில் உள்ள அனைத்து வாக்காளர் விவரங்களும் சரிபார்க்கப்பட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான செயலியில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. அதன்பிறகு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.