கிரிக்கெட் :  மூன்றாம் நாள் டெஸ்ட் முடிவில் 229 ரன்கள் எடுத்துள்ள மேற்கிந்திய அணி

போர்ட் ஆஃப் ஸ்பெயின் மேற்கிந்திய அணி இந்தியாவுக்கு எதிரான 2 ஆம் டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் முடிவில் 5 விக்கட்டுகள் இழந்து 229 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது இந்தியா-மேற்கிந்தியஅணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டில் உள்ள போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி 2-வது நாளில் 438 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. 500-வது சர்வதேச போட்டியில் ஆடும் விராட்கோலி (121 ரன்கள்) […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.