தேவி பட்டினம்,, ராமநாதபுரம், ராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க ராமபிரான் ராமேஸ்வரம் வந்து சிவபூஜை செய்தது அனைவரும் அறிந்தது தான். அதற்கு முன்பு எள்ளால் ஒரு தலத்தில் அவர் சிவவழிபாடு செய்திருக்கிறார் என்பது உங்கஷளுக்கு தெரியுமா? அந்த தலம் தேவி பட்டினம். இங்கு 12ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட திலகேஸ்வரர் ஆலம். பின்னர் வந்த சேதுபதி மன்னர்களால் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டது. அக்காலத்து துறைமுக நகரமாக விளங்கிய தேவிப்பட்டினத்தில் வசூலிக்கப்படும் சுங்க தீர்வையிலிருந்து ஒரு […]