வருவாய் துறையில் வட்டாட்சியர்கள் துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு

சென்னை: வருவாய் மற்றும் பேரிடர் துறையில் 110 வட்டாட்சியர்கள் துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கீழ் பணிபுரியும் வட்டாட்சியர்களுக்கு பணி உயர்வு வழங்கி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “மாண்புமிகு உச்சநீதிமன்றம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் பதவி உயர்வு அளிக்கும்போது பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.