இம்பால் மணிப்பூர் மாநிலத்தில் இணைய தள சேவைத் தடை சில நிபந்தனைகளுடன் நீக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 3 ஆம் தேதி மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே கலவரம் மூண்டது. சுமார் 100 பேர் பலியானார்கள். மேலும். மோதலைத் தூண்டும் வகையில் சமூக வலைத் தளங்களில் வதந்தி பரப்பப்படுவதைத் தடுக்க மே 3-ம் தேதி இணையதள சேவைக்குத் தடை விதிக்கப்பட்டது. அங்கு தொடரும் கலவரத்தினால் இணையதள சேவைக்கான தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது சமீபத்தில் மணிப்பூரில் […]