ஆன்லைன் கடன் – மிரட்டல்: திருவாரூரில் இளைஞர் தற்கொலை…

திருவாரூர்:  ஆன்லைனில் ஒரு தனியார் நிறுவனத்திடம் கடன் வாங்கிய இளைஞர், அந்த நிறுவனத்தினரின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டிஜிட்டல் வளர்ச்சிக்கு ஏற்பட டிஜிட்டல் மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஸ்பீட் லோன் ஆப் உள்பட ஏராளமான லோன் ஆப்கள்  மூலம் கடன் வழங்கப்பட்டு வருகிறது. பணத் தேவைகளுக்கான இன்றைய இளைய தலைமுறையினர், பின்விளைகள் குறித்து சிந்திக்காமல் ஆன்லைன் மூலம் கடன்களை பெற்று பெரும் தொல்லைகளுக்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.