உயர்கல்வி துறையில் பொது பாடத் திட்டத்தை புகுத்துவதா? எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

சென்னை: கல்வியாளர்களை கலந்தாலோசிக்காமல் உயர்கல்வி துறையில் பொது பாடத் திட்டத்தை புகுத்துவதற்கு எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘பொன்மனச் செம்மல்’ புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தொடங்கப்பட்டு, இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் போற்றி வளர்க்கப்பட்டு, என் போன்ற கோடிக்கணக்கான தொண்டர்களால் நிலை நிறுத்தப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 31 ஆண்டு கால ஆட்சியில், கல்வித் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.