ஆவணங்களை மறைக்க முயன்ற செந்தில் பாலாஜியின் உதவியாளர் : அமலாக்கத்துறை கண்டனம்

சென்னை அமலாக்கத்துறை சோதனையின் போது ஆவணங்களை அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் மறைக்க முயன்றதாகக் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 3 ஆம் தேதி கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய 9 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவல்களை அமலாக்கத்துறை இன்று வெளியிட்டுள்ளது. சோதனையின் போது கிடைத்த கணக்கில் வராத 22 லட்சம் ரூபாய் ரொக்கம், 16.6 லட்சம் ரூபாய் மதிப்பிலான கணக்கில் வராத விலை உயர்ந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.