வண்டுகள் தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதல்வர் ரூ.2 லட்சம் நிதியுதவி

சென்னை தமிழகத்தில் விஷ வண்டுகள்  தாக்குதலால் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதல்வர் மு க ஸ்டாலின் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். கடந்த 31/08/2023 அன்று மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், 80-ராதா நல்லூர் கிராமம், அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்த வீரமணி  என்பவர் திருக்கடையூர் கிராமத்தில் மாங்காய் பறிக்கும் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது கதண்டு என்கிற விஷ வண்டுகள் தாக்கி காயமடைந்த வீரமணி திருக்கடையூர் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் முதலுதவி செய்யப்பட்டு மயிலாடுதுறை அரசு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.