பல்லடம் அருகே கொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி குடும்பத்தினர்.. “இன்னும் எத்தனை?” கொந்தளித்த அண்ணாமலை!

திருப்பூர்: தினம் ஒரு கொலை தமிழகத்தில் நடந்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கையில், அதற்குப் பொறுப்பான காவல்துறையைக் கையில் வைத்துக்கொண்டு, நம்பர் ஒன் முதல்வர் என்று விளம்பரம் செய்ய வெட்கமாக இல்லையா முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே!? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆவேசத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் ஒரே
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.