நாளை காவிரி மேலாண்மை ஆணைய அவசரக்கூட்டம்

டில்லி நாளை காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக்கூட்டம்  நடைபெற உள்ளது. தமிழகத்துக்குக் கர்நாடக அணைகளில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.  முதலில் தண்ணீர் திறந்து விடப்பட்டு பிறகு திடீரென கர்நாடக அரசு தண்ணீரை நிறுத்தி விட்டது. தமிழகத்துக்கு 2-வது கட்டமாக 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட காவிரி ஒழுங்காற்று குழு காவிரி மேலாண்மை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.