சென்னை: தமிழ்நாடு அரசு ஏற்கனவே சட்டப்பேரவையில் அறிவித்தபடி, சென்னை புறநகரில் 100 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச அளவில் தீம் பார்க் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் சுற்றுலாவிற்கு ஒரு புதிய பரிணாமத்தை அளித்து நாட்டின் முன்னோடி சுற்றுலாதலமாக மாற்றித் துறையினை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்ட “தமிழ்நாடு சுற்றுலா கொள்கை 2023” தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதில், வருமானத்தை ஈட்டும் சுற்றுலாவை மேலும் மேம்படுத்தும் வகையில் மாபெரும் தீம் […]