துரத்திய பகை..! ரவுடி சரண் கொலை வழக்கின் 4 பேர் சரண்! அப்டேட் இதோ!

Crime In Tamil Nadu: ஆவடியில் பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் தப்பியோடிய நான்கு பேர் எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்ததுள்ளனர். யார் அந்த ரவுடி? இந்த கொலை சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை காணலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.