3 நாட்களுக்கு சென்டிரல் – ஆவடி இரவு நேர மின்சார ரயில் சேவை ரத்து

சென்னை சென்னை சென்டிரல் – ஆவடி உள்ளிட்ட சில இரவு நேர ரயில் சேவைகள் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில் வே அறிவித்துள்ளது. தென்னக ரயில்வே ஒரு செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ”சென்னை சென்டிரல் – அரக்கோணம் வழித்தடத்தில் பேசின் பிரிட்ஜ் மற்றும் வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையங்களில் தண்டவாள பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் வருகிற 16-ந்தேதி சென்டிரலில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கிற்கு இரவு 10.35 மணிக்கு புறப்படும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.