சென்னை வானிலை ஆய்வு மையம் 9 துறைமுகங்களுக்குப் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தி உள்ளது. கடந்த 19 ஆம் தேதி காலை தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, அன்றய நாள் நள்ளிரவிலேயே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகத் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவியது. பிறகு இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் புயலாக உருவெடுத்தது. இவ்வாறு தென்மேற்கு அரபி கடலில் உருவான இந்த […]