மயிலாடுதுறை: தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை சூடுபிடித்துள்ளது. பருவமழை கொஞ்சம் தாமதமாக தொடங்கியநிலையில், ஆரம்பத்தில் குறைவான மழையே பெய்தது. எனினும் கடந்த ஒரு வாரமாக
Source Link