காசரகோடு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவை விசாரணை இன்றி கொல்ல வேண்டும் என்னும் கேரள நாடாளுமன்ற உறுப்பினர் பேச்சால் கடும் சர்ச்சை எழுந்துள்ளது. அக்டோபர் 7 ஆம் தேதி அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தி எல்லை பகுதியைச் சூறையாடியது. இஸ்ரேலும் இதற்குப்பதிலடி கொடுத்ததால் இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் ஒரு மாதத்திற்கும் மேலாகத் தொடர்ந்து நீடித்து வருகிறது. போரில் 11 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து 2,700 பேர் காணாமல் […]