சென்னை நகர் மழையில் தத்தளிப்பது வாடிக்கை ஆகிவிட்டது : அண்ணாமலை

சென்னை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மழைக்காலத்தில் சென்னை நகர் தத்தளிப்பது  வாடிக்கை ஆகி விட்டதாகத் தெரிவித்துள்ளார். கடந்த 2 நாட்களாகச் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழை பெய்கிறது. நேற்று இரவில் இருந்து சென்னையில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக அசோக் நகர், மாம்பலம், கிண்டி, சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், எழும்பூர், கோடம்பாக்கம், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்தது. சென்னை சாலைகளில் சில பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் மக்கள் அவதியடைந்தனர். குறிப்பாக, […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.