சென்னை: இயக்குநர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், எழுத்தாளர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்ட தங்கர்பச்சன் தனது தயாரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், தனது அம்மாவின் வாழ்க்கையை ஆவணப்படமாக வெளியிட்டுள்ளார். அந்த ஆவணப்படத்தில் எத்தனை ஆயிரம் முறை உச்சரித்த சொல் அம்மா, அம்மாவின் முகத்தை முதன் முதலாக எப்போது