அண்ணாமலையின் யாத்திரையில் கலந்துகொள்ள தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி…

சென்னை: தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  நடத்தி வரும் என் மண் என் மக்கள் பாதயாத்திரையில் கலந்துகொள்ள பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாடு வருகிறார். பிப்ரவரி 18ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் அண்ணாமலையுடன் யாத்திரையில் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடி ஏற்கனவே  ஜனவரி மாத தொடக்கத்தில் பிரதமர் மோடி திருச்சி வருகை தந்து, விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, இரண்டாவது முறையாக கடந்த 19ம் தேதி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.