புது டில்லியைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான துர்க்மெனிஸ்தானின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக திரு. ஷலார் கெல்டினாசரோவ் அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் துர்க்மெனிஸ்தான் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் தனது தகுதிச் சான்றுகளை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தில் வைத்து 2024 பிப்ரவரி 01 ஆந் திகதி 1500 மணிக்கு சமர்ப்பித்தார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு.