சென்னை: நடிகர் விஜய் ஏற்கனவே கமிட்டான படத்தை முடித்துவிட்டு அதன் பின்னர் முழுநேர அரசியலில் ஈடுபடப் போவதாகவும் சினிமாவில் இனி நடிக்கப் போவதில்லை என்றும் அறிவித்திருப்பது அவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இளம் ரசிகர்கள் மட்டுமின்றி, பல குழந்தைகளின் ஃபேவரைட் ஆன நடிகர் விஜய் சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது குழந்தைகளையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.