சென்னை: பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கலந்துகொள்ளும் அண்ணாமலையின் சென்னை யாத்திரைக்கு காவல்துறை தடை விதித்துள்ளது. இதை எதித்து நீதிமன்றத்தை நாட உள்ளதாக பாஜக அறிவித்து உள்ளது. அண்ணாமலை யாத்திரை சமாதிக்கு செல்லும் யாத்திரை அல்ல; மக்கள் பிரச்சினை குறித்த யாத்திரை, அதனால், காவல்துறை தடையை எதிர்த்து நீதிமன்றத்தை நாட உள்ளதாக பாஜக துணைத்தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் யாத்திரை மேற்கொண்டு வரும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, சென்னையில் வரும் 11-ம் தேதி […]