இன்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் போராட்டம்

சென்னை இன்றும்  கிளாமாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் பேருந்துகளை சிறைபிடித்து போராட்டம் நடத்தி உள்ளனர்  போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கத்தில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. இங்கிருந்து 1,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசு ஆம்னி பேருந்துகளும் அரசு பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. நேற்று இரவு கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் திடீரென அரசு பேருந்துகளைச் சிறைபிடித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பயணிகள் திருச்சிக்குச் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.