மும்பை: உதயம் தியேட்டர் முதல் பல திரையரங்குகள் சினிமாவை பார்க்க ரசிகர்கள் வராத காரணத்திற்காக கரன்ட் பில்லுக்கு கூட வழியில்லாமல் அந்த இடங்களை அடுக்குமாடி கட்டடங்களாக கட்டவோ அல்லது மால் கட்டி பல கடைகளுக்கு வாடகை விடவோ முடிவு செய்து விட்டனர். இது எல்லாத்துக்கும் காரணம் வீட்டிலேயே ஓடிடி மூலம் மக்கள் படங்களை பார்ப்பது அதிகரித்து இருப்பது