அரசு பணி நேரடி நியமனத்தில் ஊழல், 32 ஆயிரம் பேருக்கு வேலை – அன்புமணி ராமதாஸ் கேள்வி

Anbumani Ramadoss: தமிழ்நாடு அரசுத்துறைகளுக்கு தேர்வாணையங்களை விடுத்து 32 ஆயிரம் பேர் நேரடியாகத்  தேர்ந்தெடுக்கப்பட்டது எப்படி? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.