சண்டிகர் மேயர் தேர்தலில் வாக்குச்சீட்டில் முறைகேடு செய்ததாக தேர்தல் அதிகாரி அனில் மசிஹ் உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். ஜனவரி 30 ம் தேதி நடைபெற்ற சண்டிகர் மேயர் தேர்தலில் தேர்தல் அதிகாரி வாக்குச்சீட்டில் முறைகேடு செய்வது சிசிடிவி காட்சியில் பதிவானதை அடுத்து தேர்தல் முறைகேடு குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது நீதிபதி எழுப்பிய கேள்விக்கு தான் வாக்குச்சீட்டில் குறியீடு செய்ததை […]