பிற மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்த பழங்குடியினர் தாங்கள் புதிதாக குடியிருக்கும் மாநிலத்தில் பழங்குடியினர் என்று அறிவிக்கப்படவில்லை என்றால் அந்த மாநிலத்தில் ST அந்தஸ்து கோர முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த தர்செம் லால் என்பவர் கடந்த இருபது ஆண்டுகளாக சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் நிரந்தரமாக வசித்துவருகிறார். பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு வீடு வழங்க சண்டிகர் வீட்டுவசதி வாரியம் சார்பில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது. விண்ணப்பம் செய்பவர்கள் சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் […]