மார்ச் 14-ந்தேதி மகா பஞ்சாயத்து! விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

டெல்லி: விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்த  மாநில எஎல்லையில் முற்றுகையில் ஈடுபட்டு வரும் நிலையில், மார்ச் 14ந்தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் மகா பஞ்சாயத்து நடைபெறும் என விவசாய சங்கத்தினர்  அறிவித்து உள்ளனர். விவசாய விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம், விவசாயக் கடன் தள்ளுபடி உட்பட பல கோரிக்கைகளை முன் வைத்து, பஞ்சாபைச் சேர்ந்த விவசாய சங்கத்தினர், 13ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ‘டில்லி சலோ’ எனப்படும் டில்லியை நோக்கி என்ற […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.