பரந்தூர் விமான நிலையம்: பொதுமக்களின் எதிர்ப்பை மீறி நில எடுப்புக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு…

சென்னை: 13 கிராமங்களை அழித்து அமைக்கப்பட இருக்கும் பரந்தூர் விமான நிலையம்  அமைப்பதற்காற  நில எடுப்புக்கான முதல்நிலை அறிவிப்பை  தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இது அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 20 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5746 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு பணிகளை துவக்கி உள்ளன. இந்த நிலையில் பரந்தூர் விமான நிலையம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.