கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் இந்தியா படிப்படியாக சர்வாதிகார நாடாக மாறிவருவதாக பிரபல யூ டியூபர் துருவ் ரத்தி குற்றம்சாட்டியுள்ளார். அரியானாவை சேர்ந்த 29 வயது இளைஞரான துருவ் ரத்தி வெறும் தேர்தல்களை நடத்துவதால் ஜனநாயக நாடு என்று அர்த்தமாகிவிடாது. தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடக்க வேண்டும் என்று அந்த வீடியோவில் கூறியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற சண்டிகர் மேயர் தேர்தலில் நடைபெற்ற முறைகேட்டை நாட்டு மக்கள் அனைவரும் நன்கு அறிந்துள்ளனர். இதன் சிசிடிவி காட்சி வெளியாகி […]