சென்னை: விஜயகாந்த் தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாதவராக வலம் வந்தவர். அவருக்கென்று ஏகப்பட்ட பேர் ரசிகர்களாக இருந்தனர். இருக்கின்றனர். முக்கியமாக அவரால் பலரும் உதவிகள் பெற்று இப்போது நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். நடிகர், அரசியல்வாதி என்பதை தாண்டி விஜயகாந்த் சிறந்த மனிதர் என்று பெயர் எடுத்தவர். பலருக்கு அன்னமிட்ட அவர் ஊர்வசியுடன் நடிக்க மறுத்த விஷயம் தெரியவந்திருக்கிறது. ரஜினிகாந்த்,