கிராம நிர்வாக அலுவலரை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றியம் கலியனூர் ஊராட்சியில் வீட்டுமனை பட்டா கேட்டு கிராம மக்கள் கிராம நிர்வாக அலுவலரை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.