இளையராஜா குடும்பத்துக்குள் இப்படி ஒரு பிரச்னையா?.. டாப் சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்

சென்னை: இசைஞானி இளையராஜா தமிழ் சினிமாவின் இசையை மாற்றி அமைத்தவர். அவர் வந்த பிறகுதான் கன்னியாகுமரி மீனவரிலிருந்து வரப்பில் இருக்கும் விவசாயிவரை அனைவரும் இசைக்காக வாய் திறந்தனர். எத்தனையோ இசையமைப்பாளர்கள் இனி வந்தாலும் அவர் போட்ட பாதையில்தான் பயணிக்க வேண்டும் என்ற நிலை இருக்கிறது. அவரது இசையில் அடுத்ததாக விடுதலை 2 உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன. அன்னக்கிளி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.