வரும் 6 ஆம் தேதி முதல் கலைஞர் உலக அருங்காட்சியகத்துக்கு பொதுமக்கள் அனுமதி

சென்னை வரும் 6 ஆம் தேதி முதல் சென்னையில் கருணாநிதி நினைவிடத்தில் அமைந்துள்ள கலைஞர் உலக அருங்காட்சியகத்துக்கு பொதுமக்கள் அனுமதிக்கபட உள்ளனர் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவிடம் சென்னை, மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் மிகச் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டு, 26-2-2024 அன்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் வந்து கலைஞரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதனுடன், கலைஞரின் கலை, […]

The post வரும் 6 ஆம் தேதி முதல் கலைஞர் உலக அருங்காட்சியகத்துக்கு பொதுமக்கள் அனுமதி first appeared on www.patrikai.com.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.