சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் தீபாவுக்கும் ரக்சனுக்கும் தொடர்பு என பேப்பரில் செய்தி வருகிறது. அபிராமி பேப்பரில் வந்த செய்தியைப்பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். இதுக்குத்தான் தீபா பாடக்கூடாது என்று சொன்னேன் என்று கார்த்தியிடம் சத்தம்போடுகிறாள். உடனே கார்த்திக் இது தப்பான நியூஸ் என நடந்தவற்றை சொல்ல