மாலே: இந்தியாவுக்கும் மாலத்தீவுக்குமான உறவில் தொடர் விரிசல் போக்கு நீடித்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான முக்கியமான ஒப்பந்தத்தை புதுப்பிக்கப்போவதில்லை என்று மாலத்தீவு அதிபர் முகமது முய்ஜு அறிவித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மாலத்தீவு சென்றிருந்தபோது, ‘ஹைட்ரோகிராஃபிக் சர்வே’ எனும் ஒப்பந்தம், இந்தியா-மாலத்தீவு இடையே கையெழுத்தாகியிருந்தது. இந்த
Source Link