பழைய ஓய்வூதிய திட்டம்: தமிழ்நாடு அரசு பதில் தர உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு…

சென்னை: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தகோரி தொடரப்பட்ட வழக்கில்,  தமிழ்நாடு அரசின் நிதித்துறை செயலாளர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. மத்திய பாஜக அரசு கடந்த 2003ம் ஆண்டு  பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறுத்தியதுடன் , அதற்குப் பதிலாக 2004ஆம் ஆண்டு தேசிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி வருகின்றனர். 2003 ஆம் ஆண்டில், அடல் பிஹாரி வாஜ்பாய் அரசு, பழைய […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.