எடப்பாடி பழனிச்சாமி ஓட்டுக்காக ஆள் வைத்து கொலை செய்தவர் – கோவை செல்வராஜ்

Kovai Selvaraj: எடப்பாடி பழனிச்சாமி ஓட்டுக்காக ஆள் வைத்து கொலை செய்தவர் என பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்திருக்கும் கோவை செல்வராஜ், எஸ்பி வேலுமணி லஞ்சம் வாங்கியதை நிரூபிக்க தயார் எனவும் சவால் விடுத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.