கோவை: ஈஷா யோகா மையத்தில் நடைபெற்று வரும் மகாசிவராத்திரி விழாவில், பிரம்மமுகூர்த்த வேளையில் மனமுருகி, கண் கலங்க பிரார்த்தனை செய்துள்ளார் நடிகர் சந்தானம். மகா சிவராத்திரி அன்று சிவ பக்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்திருந்து சிவனை வணங்கி பிரார்த்தனை செய்வார்கள். ஏராளமான பக்தர்கள் தங்களது வீடுகளிலேயே விழித்திருந்து சிவனை வழிபாடுவார்கள். பலர் சிவாலயங்களுக்குச் சென்று இரவு
Source Link