2 துணைவேந்தர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு

சென்னை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் என்.எஸ்.சந்தோஷ்குமார், தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணவேந்தர் கே.என்.செல்வகுமார் ஆகியோரின் பதவிக்காலம் ஏப்ரல் மாதம் முடிவடைகிறது.

இந்நிலையில், இருவரின் பதவிக்காலத்தையும் ஏப்ரல் 9-ம்தேதியில் இருந்து ஓராண்டு காலம்நீட்டித்து பல்கலைக்கழக ஆளுநரான ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். இரு துணைவேந்தர்களும் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பதவி நீட்டிப்பு ஆணையை பெற்றுக்கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.