சென்னை: தடாலடி பேச்சுக்கு பேர்போன நாம் தமிழர் கட்சி, நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலுத்ம தனித்து போட்டியிடுவதாக தெரிவித்து உள்ளது. பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடுடன், 40 தொகுதிகளிலும் களமிறங்குவோம் என அறிவித்து உள்ளார். இதனால் தமிழ்நாட்டில் 4முனை போட்டி ஏற்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் கூட்டணி பேரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணியில் சில கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ், மநீம உடன் இன்று ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. […]
The post நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி! நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தடாலடி அறிவிப்பு… first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.