பெங்களூரில் உள்ள பிரபல உணவகம் ராமேஸ்வரம் கஃபே-வில் கடந்த வாரம் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பில் உணவக ஊழியர்கள் உள்ளிட்ட 10 பேர் காயமடைந்தனர். பிற்பகலில் நடைபெற்ற இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய மர்ம நபர் தொடர்பான தகவல் தெரிவிப்பவருக்கு ரூ. 10 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒயிட்பீல்டு அருகில் உள்ள இந்த உணவகத்திற்கு வெவ்வேறு பஸ்களில் மாறிமாறி ஏறி வந்த அந்த மர்ம நபர் […]
The post பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே பரிகார பூஜையைத் தொடர்ந்து நாளை முதல் வழக்கம் போல் இயங்கும்… first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.