சென்னை: மக்களவைத் தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடுக, விருப்பமனு பெறுதல் என பரபரப்பாக சுழன்று வரும் நிலையில், பெயரே இல்லாமல் தனது தீவிர ஆதரவாளர் சிலரை வைத்துக்கொண்டு அரசியல் செய்து வரும் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ், கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைத்துள்ளதுடன், விருப்ப மனு பெறுதல் மற்றும் நேர் காணல் தொடர்பாகவும் அறிவித்து உள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், அதிமுகவில் இருந்து […]
The post பெயரில்லாத ஓபிஎஸ் அணியில் விருப்பமனு, கூட்டணி பேச்சுவார்த்தைக்கு குழு அமைப்பு… first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.