சென்னை – மைசூரு இடையே மேலும் ஒரு வந்தே பாரத் ரயில்

பெங்களூரு மத்திய ரயில்வே அமைச்சகம் சென்னை – மைசூரு இடையே மேலும் ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என அறிவித்துள்ளது. ஏற்கனவே சென்னை-மைசூரு இடையே வந்தேபாரத் ரயில் சேவை தொடங்கி நடைபெற்று வருகிறது.  தற்போது அந்த பாதையில் மேலும் ஒரு வந்தேபாரத் ரயில் சேவை தொடங்கப்படுவதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த ரயில் வருகிற ஏப்ரல் 4-ந் தேதி முதல் செயல்பட  உள்ளது. இந்தப் புதிய வந்தே பாரத் ரயில் புதன்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இயங்கும். […]

The post சென்னை – மைசூரு இடையே மேலும் ஒரு வந்தே பாரத் ரயில் first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.