தொடர்ந்து 4 ஆம் நாளாக கொடைக்கானல் வனப்பகுதிகளில் எரிந்து வரும் தீ

கொடைக்கானல் கொடைக்கானல் வனப்பகுதிகளில் தொடர்ந்து 4 ஆம் நாளாகக் காட்டுத்தீ எரிந்து வருகிறது.  கோடைக் காலத்தில் கடும் வெப்பத்தால் வனப்பகுதிகளில் அவ்வப்போது தீப்பற்றுவதும், அணைவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.  அவ்வகையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள மேல்மலை கிராம வனப்பகுதிகளில் தொடர்ந்து 4-வது நாளாகக் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. இந்த காட்டுட்தீ கடந்த 4 நாட்களாக பூம்பாறை, மன்னவனூர், கூக்கால் பகுதிகளில் பரவி கட்டுக்கடங்காமல் எரிந்து வருகிறது.  இந்தத் தீயினால் வனப்பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான மரங்கள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.