கான்பெரா: ஆஸ்திரேலியாவில் வசிக்கும் 36 வயது பெண் ஒருவரை அவரது கணவரே படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. படிப்பு மட்டுமின்றி வேலை கிடைத்தும் வெளிநாடுகளுக்குச் செல்வது சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. ஐடி துறையில் இந்தியர்களுக்கு அதிக தேவை இருப்பதே இதற்குக் காரணமாகும்.
Source Link