சட்டப் பேரவை உறுப்பினராக (எம்எல்ஏ) தேர்ந்தெடுக்கப்படுவதற்கான உரிமை அடிப்படை உரிமை அல்ல என்றும், அத்தகைய உரிமையை மீறுவதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக வழக்குத் தொடர முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. சமீபத்தில் நடந்த மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இமாச்சலப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேர் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்தனர். கட்சி மாறி வாக்களித்ததற்காக சபாநாயகர் அவர்களை தகுதி நீக்கம் செய்தார். தகுதி நீக்கத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த […]
The post எம்.எல்.ஏ.வாக இருப்பது அடிப்படை உரிமை கிடையாது… ஹிமாச்சலில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங். எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து… first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.