சென்னை: சினிமாவை விட்டு விலகிய நடிகை மும்தாஜுக்கு மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழா ஒன்றில் தெலங்கானாவின் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விருது கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. “மல.. மல.. மருதமலை” என டவல் உடன் ஆட்டம் போட்ட மும்தாஜ் 43 வயதாகியும் இன்னமும் திருமணம் செய்துக் கொள்ளாமல் தனிமையில் வாழ்ந்து வருகிறார்.